ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
Raja Nagarajan
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation to generation through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்” Email your comments to: [email protected]
இரு நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை:வானத்திலிருந்து பணம் (Money from The Sky)
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை.துருக்கி நாட்டின் ,தெனாலி ராமன்,என்று அழைக்கப்படும்,நஸ்ருதீன் ஹோட்ஜா-முல்லா நஸ்ருதீன் -ஒரு மத போதகர்-மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க தூண்டியவர். அவருடைய வாழ்க்கைநிகழ்ச்சிகள்,முல்லா கதைகள் என்றதொகுப்பில் இருக்கின்றன்.96 வது கதையில்.அறிமுகமான இவருடையவாழ்க்கையிலிருந்து, ஒரு சம்பவத்தைஇப்போது கேளுங்கள்....
Apr 15
15 min
இரு நூற்றி முப்பத்தி எட்டாவது கதை:மந்திர புல்லாங்குழலும் மந்திர மத்தளமும் (Magic Flute & Magic Drum)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ஒரு சந்நியாசி ஒரு கிராமத்திற்குவருகிறார்.ஒரு பணக்காரர் அவருக்கு உணவு தர மாட்டேன் என்று விரட்டி விடுகிற்றார். அதேகிராமத்தில்,ஏழையான அவருடையதம்பி அவருக்கு சாப்பாடு போட்டுதங்க இடமும் கொடுக்கிறார்.சந்நியாசி அவருக்கு ஒரு மாய புல்லாங்குழலை கொடுக்கிறார்.அதை ,அவர் அண்ணன் ஏமாற்றிதன்னிடம் வைத்து கொள்கிறார்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்...
Mar 14
17 min
இரு நூற்றி முப்பத்தி ஏழாவது கதை: ஒரு சோதிடரின் மகன் (An Astrologer's Son)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.கங்காசாரா என்ற ஒரு வாலிபனின் கதை.அவனுடைய அப்பாஒரு புகழ்பெற்ற ஜோதிடர்.அவன் பிறந்தவுடன்அவனுடைய ஜாதகத்தை கணித்து,வறுமை,சிறை வாசம்,வீட்டைவிட்டு வெகு தூரத்தில் மரணம்,அதன் பிறகு—சந்தோஷம்என்று சொல்லுகிறார்.அப்பாவின் கணிப்புகள்ஒருபோதும் தப்பாதுஎன்று நம்பிய கங்காசாரா,சோர்ந்து போகவில்லை.நம்பிக்கையுடனும்தைரியத்துடனும்தன் வாழ்க்கையைஎதிர்கொள்கிறான்.ஜோசியம் பலித்ததா?கங்காசாராவுக்கு என்ன ஆயிற்று?கதையை கேளுங்கள்…
Feb 11
19 min
இரு நூற்றி முப்பத்தி ஆறாவது கதை-உலகத்திலேயே சிறந்ததும் மோசமானதும் எது?-The Best and the Worst
இது ஒரு பழமையான தமிழ் நாட்டுக்கதை.ஒரு ஊரில் ஒரு கொடுங்கோல அரசன்.வயதாகி விட்டாலும், அவருக்கு வாரிசில்லை.ஒரு நாள், ஒரு வாலிபன் வந்து,“நான் தான் உங்கள் மகன்” என்று கூறுகிறான்.அரசர், அவனுடைய புத்திசாலித்தனத்தைச் சோதிக்கஇரண்டு கடினமான பணிகளை அளிக்கிறார்.அந்த வாலிபன் வெற்றி பெற்றானா?உண்மை என்ன?கதையை கேளுங்கள்…
Jan 17
10 min
இரு நூற்றி முப்பத்தி ஐந்தாவது கதை:கனவுகளுக்கு விளக்கம் தரும் பாம்பு(A Snake that interprets dreams)
இது ஒரு ஜியார்ஜியா நாட்டுக்கதை.அந்த ஊர் ராஜா,மூன்று விசித்திரமானகனவுகள் காண்கிறார். அவைகளின்அர்த்தத்தை ஒரு பாம்பு ,ஒரு விவசாயிக்குசொல்கிறது.அதற்கு பதிலாக ,விவசாயி,ராஜா கொடுக்கும் பரிசு பணத்தில் பாதியைபாம்புக்கு கொடுக்க வேண்டும் என்றுஒப்பந்தம். விவசாயி பாம்பை ஏமாற்றிபணத்தை தன்னிடமே வைத்து கொள்கிறான்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்......
Dec 30, 2025
16 min
இரு நூற்றி முப்பத்தி நான்காவது கதை-சீன சக்ரவர்த்திக்கு கிடைத்த மிக பெரிய பரிசு
இது ஒரு சீன நாட்டுக் கதை.சீன சக்ரவர்த்திக்கு, ஒரு இந்திய ராஜா,ஒரு பரிசை கொடுக்கிறார்.சக்ரவர்த்திக்கு வந்த பரிசுகளில் அது தான் மிக பெரிய பரிசு.சக்ரவர்த்திக்கு அதன் எடை தெரிய ஆசைப் பட்டார். எப்படி கண்டு பிடிப்பது என்றுயாருக்கும் தெரிய வில்லை.முடிவில்,ஒரு சின்ன பையன்அதற்கான வழியை சொல்லுகிறான்.மிக பெரிய பரிசு என்ன?பையன்,எப்படி அதன் எடையைகண்டுபிடித்தான்?கதையை கேளுங்கள்....
Dec 6, 2025
14 min
இரு நூற்றி முப்பத்தி மூன்றாவது கதை:கஞ்சன் பல்லுஷாவின் கதை (Story of Ballu Shah,the Miser)
இது ஒரு இந்திய நாட்டுக்கதை.கதையின் கதாநாயகன்,ஒரு மஹா கஞ்சன்.அவன் ஒரு தந்திரகார புத்திசாலியால்ஏமாற்றப்பட்டு அவமானத்துக்குஆளாகிறான்.எப்படி?கதையை கேளுங்கள்....
Oct 28, 2025
13 min
இரு நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை-ஒரு சோளகொல்லை பொம்மையின கதை (Story of A Scarecrow)
Nathaniel Hawthorne என்ற அமெரிக்க ஆசிரியர் எழுதிய Feathertop கதையை தழுவி சொல்லப்பட்டது-இந்த கதை.ஒரு சூனியக்காரி (Witch) உதவியால்,ஒரு Scarecrow உயிர் பெற்று, அழகான வாலிபனாக மாறுகிறது.தான் யார்,என்று தெரிந்தவுடன்,அவன் தன்உயிரை விட்டூ மறுபடி பொம்மையாக ஆகிறான்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்.....
Sep 30, 2025
14 min
இரு நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை: வெள்ளி பூ கூடை (The Silver Flower Basket)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.கதா சரித் சாகரம் என்ற கதை பொக்கிஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடையவரும் கால கணவன், தன் வேலைக்காரனேஎன்று ஒரு ஜோசியரிடமிருந்து தெரிந்து கொள்கிறாள்.அது நடக்காது , நடக்க கூடாது என்று நினக்கிறாள்.அவளால் அவள் விதியை மாற்ற முடிந்ததா?கதையை கேளுங்கள்....
Aug 26, 2025
15 min
இரு நூற்றி முப்பதாவது கதை :சூரிய கிரகணத்தை பற்றிய கதை(A Tale of Solar Eclipse)
இது ஒரு இந்திய நாட்டின் மேகாலாயா மாநிலத்தில் சொல்லப்படும் கதை.இந்த மாநிலத்தில், உலகத்தில் உள்ளமற்ற கலசாரங்கள் போல, சூரிய கிரகணத்தை பற்றி சில நம்பிக்கைகள் இருக்கின்றன.அவைகளை கதைகளாக சொல்லி வருகிறார்கள்.அது என்ன கதை?கதையை கேளுங்கள்..
Aug 7, 2025
10 min
Load more