Show notes
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
ஒரு சந்நியாசி ஒரு கிராமத்திற்கு
வருகிறார்.ஒரு பணக்காரர்
அவருக்கு உணவு தர மாட்டேன்
என்று விரட்டி விடுகிற்றார். அதே
கிராமத்தில்,ஏழையான அவருடைய
தம்பி அவருக்கு சாப்பாடு போட்டு
தங்க இடமும் கொடுக்கிறார்.
சந்நியாசி அவருக்கு ஒரு மாய
புல்லாங்குழலை கொடுக்கிறார்.
அதை ,அவர் அண்ணன் ஏமாற்றி
தன்னிடம் வைத்து கொள்கிறார்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்...

