ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
Raja Nagarajan
இரு நூற்றி முப்பத்தி ஏழாவது கதை: ஒரு சோதிடரின் மகன் (An Astrologer's Son)
19 minutes Posted Feb 11, 2026 at 2:46 am.
0:00
19:01
Download MP3
Show notes

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
கங்காசாரா என்ற ஒரு வாலிபனின் கதை.

அவனுடைய அப்பா
ஒரு புகழ்பெற்ற ஜோதிடர்.
அவன் பிறந்தவுடன்
அவனுடைய ஜாதகத்தை கணித்து,

வறுமை,
சிறை வாசம்,
வீட்டைவிட்டு வெகு தூரத்தில் மரணம்,
அதன் பிறகு—சந்தோஷம்

என்று சொல்லுகிறார்.

அப்பாவின் கணிப்புகள்
ஒருபோதும் தப்பாது
என்று நம்பிய கங்காசாரா,
சோர்ந்து போகவில்லை.

நம்பிக்கையுடனும்
தைரியத்துடனும்
தன் வாழ்க்கையை
எதிர்கொள்கிறான்.

ஜோசியம் பலித்ததா?
கங்காசாராவுக்கு என்ன ஆயிற்று?

கதையை கேளுங்கள்…