Show notes
இது ஒரு பழமையான தமிழ் நாட்டுக்கதை.
ஒரு ஊரில் ஒரு கொடுங்கோல அரசன்.
வயதாகி விட்டாலும், அவருக்கு வாரிசில்லை.
ஒரு நாள், ஒரு வாலிபன் வந்து,
“நான் தான் உங்கள் மகன்” என்று கூறுகிறான்.
அரசர், அவனுடைய புத்திசாலித்தனத்தைச் சோதிக்க
இரண்டு கடினமான பணிகளை அளிக்கிறார்.
அந்த வாலிபன் வெற்றி பெற்றானா?
உண்மை என்ன?
கதையை கேளுங்கள்…

