Show notes
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
கதா சரித் சாகரம் என்ற கதை
பொக்கிஷத்தில் இருந்து
எடுக்கப்பட்ட கதை.
ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடைய
வரும் கால கணவன், தன் வேலைக்காரனே
என்று ஒரு ஜோசியரிடமிருந்து
தெரிந்து கொள்கிறாள்.
அது நடக்காது , நடக்க கூடாது
என்று நினக்கிறாள்.
அவளால் அவள் விதியை மாற்ற
முடிந்ததா?
கதையை கேளுங்கள்....

