ஆதித்தமிழன் வானொலி
ஆதித்தமிழன் வானொலி
aathi thamizhan
களவும் கற்று மற
கதைமழை-பிரஞ்சன்-2
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. - பிரபஞ்சன்
Oct 16, 2024
9 min
கதை மழை - பிரபஞ்சன்
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. - பிரபஞ்சன்
Oct 14, 2024
12 min
மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம்:3
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
Jun 3, 2024
5 min
கள்வனின் காதல் -3
#கள்வனின்காதல் #mrrhmester #tamilkirukkan #kalvaninkadhal #love #lovefeel @_tamil_kirukkan_7
Aug 4, 2023
27 sec
கள்வனின் காதல்-2
#kalvaninkadhal #mrrhymester #tamilkirukkan #love #podcast @_tamil_kirukkan_7
Aug 1, 2023
1 min
மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம் -2
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
Feb 17, 2023
8 min
மாதொருபாகன் (நாவல்)- பெருமாள் முருகன்
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
Feb 16, 2023
9 min
புதுமைப்பித்தன் எழுதிய "தனி ஒருவனுக்கு" சிறுகதை
'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன் என்ன உருக்கம்! என்ன கனிவு ! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!
Dec 13, 2022
11 min
புதுமைப்பித்தன் எழுதிய "புதிய நந்தன்" சிறுகதை
மூவரின் ரத்தங்கள் ஒன்றாய் கலந்தன. ஒன்றாய் தான் இருக்கின்றன.இதில் யாரை நந்தன் என்பது? புதிய ஒளியை இருவரும் கண்டனர் இரு விதமான கண்டனர். இருந்த பிறகாவது சாந்தியாகுமா? சமுதாயத்திற்கு பலி. தான் அதை யார் நினைக்கிறார்கள். பத்திரிக்கையில் பெரிய நீண்ட செய்திகள்.. பிறகு ஆதனூரில்?
Dec 12, 2022
12 min
Load more