Show notes
மூவரின் ரத்தங்கள் ஒன்றாய் கலந்தன. ஒன்றாய் தான் இருக்கின்றன.இதில் யாரை நந்தன் என்பது? புதிய ஒளியை இருவரும் கண்டனர் இரு விதமான கண்டனர். இருந்த பிறகாவது சாந்தியாகுமா? சமுதாயத்திற்கு பலி. தான் அதை யார் நினைக்கிறார்கள். பத்திரிக்கையில் பெரிய நீண்ட செய்திகள்.. பிறகு ஆதனூரில்?



