Show notes
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..படம் :சுமைதாங்கி (1962)பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்இசை : விஸ்வநாதன் ராமமூர்த்திபாடலாசிரியர் : கண்ணதாசன்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..தெய்வமாகலாம்..ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்மனம்! மனம்! அது கோவிலாகலாம்..மனிதன் என்பவன் தெய்வமாகலாம்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்குணம்! குணம்! அது கோவிலாகலாம்...மனிதன் என்பவன் தெய்வமாகலாம்வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..தெய்வமாகலாம்..



