Show notes
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
இரண்டு பிறவி கூனர்கள்,தனித்தனியாக
காட்டில் வன தேவதைகளை சந்திக்கிறார்கள்.
ஒருவருக்கு கூனல் குணமாகிறது.
மற்றவருக்கு கூனல் அதிகமாகிறது.
எப்படி? எதனால்?
கதையை கேளுங்கள்...
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
இரண்டு பிறவி கூனர்கள்,தனித்தனியாக
காட்டில் வன தேவதைகளை சந்திக்கிறார்கள்.
ஒருவருக்கு கூனல் குணமாகிறது.
மற்றவருக்கு கூனல் அதிகமாகிறது.
எப்படி? எதனால்?
கதையை கேளுங்கள்...