ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
Raja Nagarajan
இரு நூற்றி பதினெட்டாவது கதை: ஒரு மகளின் பழி வாங்கல்(Revenge of a Daughter)
9 minutes Posted Feb 7, 2025 at 11:41 pm.
0:00
9:36
Download MP3
Show notes

நார்ஸ் புராணம் தொடர்கிறது...

இந்த கதை,217ம் கதையின் தொடர்ச்சி.

கொடிய அரக்கன்,தியாஸ் தீயில்

விழுந்து மரணம் அடைந்தான்

என்பதை தெரிந்து கொண்டோம்.

அவன் மரணத்தை மகிழ்ச்சியோடு

கொணடாடி கொண்டிருந்த ,

நார்ஸ் கடவுள்களுக்கு ஒரு அதிர்ச்சி.

தியாசின் மகள்,ஸ்காடி,பழி வாங்க,

ஆஸ்கார்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள்

என்ற செயதி-

அதன் விளைவு என்ன?

கதையை கேளுங்கள்....