Voice of Smartpavi
Voice of Smartpavi
Smart Pavi
This is a podcast for Tamil Audio books listeners.
வேள்பாரி - 13 | தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் | கூடல் நகரில் வாழ்ந்த அகுதை குலத்தின் கதை.
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jul 22, 2021
32 min
பாரதி பாஸ்கரின் கட்டுரை - வீடு பாராட்டாவிட்டாலும்,
நேசிக்கிறது.
திருமதி. பாரதி பாஸ்கரின் பேச்சால் கவரப்பட்டு அவர்களின் புத்தகங்களை படித்தபோது.. நிச்சயம் இதனை பகிரவேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர்களின் கட்டுரைகளை அவர்களின் ரசிகையாய் இருந்து வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஒர் டீ, காபி பருகும் நேரத்தில் இதனை கேட்டு பாருங்கள்.. சுவாரஸ்யமான அனுபவம் கிட்டும். எனது வாசிப்பில் பிழை இருப்பின் மன்னிக்கவும். வாசிப்போம். பகிர்வோம். இன்புறுவோம். நன்றிகளுடன்.. பவித்ரா பாஸ்கர். e.mail : [email protected] To listen more visit my YouTube Channel: https://youtube.com/channel/UCznkQ4dZ9soJLdSPHrqqS2A
Jul 11, 2021
7 min
பாரி - 12 நாகப்பச்சை வேலியின் கட்டமைப்பு. ஏழிலைப் பாலையின் மகத்துவம். கொம்பன் விளக்கின் வடிவமைப்பு.
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jul 4, 2021
32 min
வேள்பாரி - 11 |பேரறிவின் தீச்சுடரும் மயிலாவின் காதலும்.|
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jul 1, 2021
30 min
வேள்பாரி-10 பாரியின் மனதை மாற்ற துடிக்கும் கோளூர் சாத்தான், பாரியின் மனதை கவருமா சொலாண்டியா கப்பல்!?
Tyndis - தொண்டி https://www.tyndisheritage.com/tyndis-the-port/ https://en.wikipedia.org/wiki/Tyndis https://tamilakamrekaikal.wordpress.com/tag/tyndis/ https://newindian.activeboard.com/t60826332/topic-60826332/ Musiris - முசிறி https://en.wikipedia.org/wiki/Muziris https://www.muzirisheritage.org/history.php நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 26, 2021
37 min
வேள்பாரி - 09 பாரிக்குள் இருக்கும் ஆழ்ந்த ஆசையும் ஏக்கமும் என்னென்ன !?
அப்படி என்னதான் இருக்கு இதில்... • பாரியின் மனைவி யார்? • மூத்த பிள்ளைக்கும் அப்பாவுக்கும் இருக்கும் அழகிய wavelength. • ஆதினி எதிர்பார்க்காத பாரியின் வார்த்தைகள். • பாணர் கூட்டத்தில் இப்படியொரு கூட்டமா? • கலைஞனின் ஆறாத துயர் ! • தமிழ்நிலத்தில் இப்படியொரு விதையா !? • கொடுத்த வாக்கு முக்கியமா..? இல்லை குலவாக்கு முக்கியமா..? ஆகிய கேள்விகளுக்கு சுவாரஸ்யமான விடைகள் உள்ளது.. வேள்பாரி அத்தியாயம் - 09ல். நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 18, 2021
30 min
வேள்பாரி - 08 அறுபதாங்கோழிய புடிச்சே ஆகனும் !!
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 18, 2021
24 min
வேள்பாரி - 07 வேட்டூர் பழையனை கேள்விகளால் விளாசும் கூழையன்.
நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 18, 2021
23 min
வேள்பாரி - 06 காக்காவிரிச்சியின் அகோர தாக்குதல்.
அப்படி என்னதான் இருக்கு இதில்... • இதுவரை தமிழ் இலக்கியத்தில் யாரும் பேசாத 'அதை' பற்றி சு.வெ பேச காரணம் என்ன? • சு.வெ குறிப்பிடும் அணில்வால்திணை உண்மையா? • பிரண்டைக்கு வந்த சோதனை !? • விளக்கேற்ற சிறந்த எண்ணெய் எது? • என்ன கூத்து இதுலாம்? • Whistle என்ற வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன? • யார் அந்த உமணர்கள்? ஆகிய கேள்விகளுக்கு சுவாரஸ்யமான விடைகள் உள்ளது.. வேள்பாரி அத்தியாயம் - 06ல். நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 18, 2021
21 min
வேள்பாரி - 05 பழையனின் நாவற்பழ விளையாட்டு.
ஏன் நீங்கள் இதை கேட்கவேண்டும்? • சு.வெ குறிப்படும் திறளி மரம் உண்மையில் என்ன மரம்? • Burj Khalifa விற்கும் தமிழ் வணிகத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன? • அகப்பைக்கும் தஞ்சைக்கும் என்ன சம்பந்தம்? • கபிலரின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? • குறிஞ்சி பூவில் ஒளிந்திருக்கும் கணிதம். • சு.வெ குறிப்பிடும் 'தெக்கம்பாக்கு' உண்மையா? கற்பனையா? • சு.வெ குறிப்பிடும் 'தும்முச்சி' சாறு உண்மையில் என்ன சாறு? • பழையனுக்கும் சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்துக்கும் என்ன தொடர்ப்பு? ஆகிய கேள்விகளுக்கு விடைகாண அவசியம் கேளுங்கள் அத்தியாயம் - 05. நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]
Jun 18, 2021
23 min
Load more