
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.விளக்கம்:அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக. - சாலமன் பாப்பையாHubhopper is India's leading podcast creation platformhubhopper Studio : https://hubhopper.com/podcast/timons-kutty-story/336725Mobile app : https://play.google.com/store/apps/details?id=com.hubhopper
Mar 16, 2022
3 min

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு. - சாலமன் பாப்பையாHubhopper is India's leading podcast creation platformhubhopper Studio : https://hubhopper.com/podcast/timons-kutty-story/336725Mobile app : https://play.google.com/store/apps/details?id=com.hubhopper
Mar 14, 2022
4 min

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.விளக்கம்: சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும். - சாலமன் பாப்பையா
Mar 11, 2022
4 min

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. - மு.வரதராசன்Kelunga Makalea
Mar 10, 2022
3 min

நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.BOOK link: https://www.amazon.in/dp/B09PHGVN2J
Dec 31, 2021
3 min

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
Dec 15, 2021
3 min

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
Dec 13, 2021
3 min

Setting goals helps trigger new behaviors, helps guides your focus and helps you sustain that momentum in life. Goals also help align your focus and promote a sense of self-mastery. In the end, you can't manage what you don't measure and you can't improve upon something that you don't properly manage.
Nov 8, 2021
3 min

anbu ondruthan anathaiஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்- திரு மு.வரதராசனார் உரை
Oct 31, 2021
4 min

Ena Macha pocha !! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
Oct 14, 2021
3 min
Load more
