Show notes
மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் சீரற்ற காலநிலையின் காரணமாக 8 பேர் உயிரிழந்ததோடு சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்: ஒரு நாள் பயணமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Top news from Sri Lanka this week
Top news from Sri Lanka this week



