SBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
SBS
இலங்கையில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு!
5 minutes Posted Aug 2, 2026 at 9:35 am.
0:00
5:17
Download MP3
Show notes
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 Two senior officials sentenced to death in Sri Lanka!