Show notes
கோவிட் காலத்திற்கு பிறகு இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம் . இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்து நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிவகாமி தயாநிதி அவர்களுடனான நேர்க்காணல். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.



