Show notes
இலங்கை படையினர் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மக்களிடம் திரும்ப ஒப்படைக்ககுமாறு வலுயுறுத்தியும், இது தொடர்பில் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Ongoing protests in the north of Sri Lanka demanding the return of lands to the people
Ongoing protests in the north of Sri Lanka demanding the return of lands to the people



