Show notes
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதலில் 27 பேர் உயிர் இழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் செய்திகள் உறுதி செய்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.



