Show notes
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு. 32 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுடன் 35 நாட்களுக்கும் மேலாக இணைந்தே பயணம் செய்யும் சுப்ரமணியன் என்ற நாயின் கதை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.



