Show notes
✍️😍✍️😍✍️😍✍️😍✍️😍✍️கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமாகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமாசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவாஇல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவாகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவாஅம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதிசென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)படம்: ஆலயமணிபாடியவர்கள்: L.R.ஈஸ்வரி, T.M.சௌந்தராஜன்வரிகள்: கண்ணதாசன்இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி. 🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணாஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணாநீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டுஎன் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டுபகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலேஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலேநண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே...



