Show notes
எவ்வளவுதான் உயர்ந்தாலும் இன்னும் உயர வானம் என்ற ஒன்று இருப்பது போல... என்னதான் ஒருவன் பலசாலியாக இருந்தாலும் அவனையும் விஞ்சும் பலம் கொண்டவர் மற்றொருவர் இருக்கத்தான் செய்வார் என்பது நிதர்சனம். இப்படிக்கு ஜேசி இரா. விவேக்ராஜா


