
கலைஞரின் சாதனைகள் – நூற்றாண்டு விழா சிறப்பு காணொளி kalaingar100 ONION ROAST ANNACHI
Jan 8, 2024
17 min

டாஸ்மாக்கை உருவாக்கிய பிதாமகன் ONION ROAST ANNACHI MGR TASMAC ADMK
Jan 8, 2024
11 min

NAKKALHUB presents "சீமானின் வேற லெவல் உருட்டுக்கள்"
#PIRABAKARAN #SEEMAN SRI LANKA
NAKKALHUB
Jan 5, 2024
45 min

2023 Tamil Nadu Government Schemes A Special View || 2023 தமிழ்நாடு அரசு திட்டங்கள் ஒரு சிறப்பு பார்வை
Jan 4, 2024
1 hr 21 min

உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும்.இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிஐப்படுத்தி தாங்கள் அடிமை என்று தங்காளையே ஏற்கச் செய்யும் இந்திய துணைக்கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கிறோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறை ஆகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திறள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம். .. .. .... .. .. தங்களுக்கு மட்டுமே உரிய வடமொழி, வேதம் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்பதும் வட்டார மொழிகளை நிராகரித்து சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் கோயில்களின் தலைமையும், மற்ற சாதியாரின் சடங்கியல் தலைமையும் தங்களுக்கேயுரியன எனச் சாதிப்பதும் பார்ப்பனியத்தின் வேஷங்கள் ஆகும். .. .. .... .. .. ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும் பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும் சனநாயகத்துக்குமான தேடலாகும். .. .. ..
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Dec 30, 2023
3 hr 14 min

BJP hates Tamil Nadu - why this hatred? - DMK MP M. Mohamed Abdulla || தமிழ்நாட்டை வெறுக்கும் பாஜக - ஏன் இந்த வன்மம்?
Dec 27, 2023
53 min

சீமான் சொகுசா வாழ கடை கடையா ஏறி காசு வசூல் செய்யும் தம்பிகள் பேரிடர் நிதி என்று இவனுக தனியா கலைக்சன் போடும் போதே தெரியும் கண்டிப்பாக அதை திருட போகிறார்கள் என்று அப்போதே ஒரு எச்சரிக்கை விடுத்தோம் நிதி கேட்டு திருடர்கள் வருகிறர்கள் என்று, அன்று நாம் கூறியது போலவே ௹25.30 மதிப்பில் சீமான் புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்
வேலை வெட்டிக்கு போகாமல் எந்த உடல் உழைப்பும் இல்லாமல் எந்த அரசு பதவியும் வகிக்காமல் எப்படி சொகுசு வாகணம் மற்றும் தனி பிரதி எண் “தமிழ்நாடு 22 உய 8” என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றை இலக்க எண் பலகைகளை வாங்க சீமானால் முடிகிறது ??
வசூல் செய்து வாழ்கை ஓட்டும் பிழைப்பு எல்லாம் ஒரு பிழைப்பா ??
#Seeman
#Scam
Dec 25, 2023
23 min

We don't ask for the 'respectable' father's house money. We are asking for the disaster relief fund requested by the Tamil Nadu government from the tax money paid by the people of Tamil Nadu.
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.
என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.
மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!
Dec 23, 2023
1 hr 41 min

101st birthday of Professor Anbazagan
பேராசிரியர் அன்பழகனார் 101ஆவது பிறந்தநாள் - இள.புகழேந்தி திமுக
நட்பின் இலக்கணமாம் பேராசிரியர் அன்பழகனார் 101 ஆவது பிறந்தநாள் இன்று.
#புகழ்வணக்கம் திமுக @ElaPugazhendhi சிறப்புரை
Dec 21, 2023
54 min

1960களில் இருந்த தமிழ்நாட்டின் சமூக பொருளாதர சூழலும், ஒடுக்குமுறையும் நக்சலைட்டுகளை பிரசவித்தது. அதே வகையான சமூக பொருளாதார நிலைமைகள்தான் வீரப்பனையும் பிரசவித்திருக்கிறது. வீரப்பனை ஹீரோவாக்காமல் வில்லன் (ஜெயா) யாரென தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளங்காட்டும் விதமாக #koosemunisamyveerappan ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது.
@Hashmi_JH @vasanthbkrish@sharathjothi @doppmrk கூட்டுழைப்பில் உருவான இந்த படைப்பு இன்னும் உரையாடலை தீவிரப்படுத்தும். குழுவினருக்கு வாழ்த்துகள் . இந்த படைப்பு வெளிவர உறுதுணையாக இருந்த நக்கீரன் கோபால் @DheeranOfficial அவர்களுக்கும், @ZEE5Tamil நன்றிகள்
ஆவணப்படத்தை குறித்து சாரமாக சொல்ல வேண்டுமானால், நக்சலைட் வேட்டை என்ற பெயரில் தேவாரத்தை ஏவி கொடூரமான படுகொலைகளை ‘ஆபரேசன் அஜெந்தா’ என்ற பெயரில் அரச பயங்காரத்தை கட்டவிழ்த்து விட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நின்று, IRON LADY ஜெயலலிதா வீரப்பன் தேடுதல் வேட்டையில் STFஐ ஏவி, அப்பாவி மக்களை குதறிய வரலாற்றை , நிகழ்த்திய ஒடுக்குமுறையின் கொடூரத்தை அம்பலப்படுத்தும் வாக்குமூலமாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது.
அம்மான்னா சும்மா இல்லடா கேங், நடுநிலையாளர்கள் எந்தளவுக்கு ஜெயலலிதாவை குறித்து, தாங்கள் வரித்துக் கொண்டுள்ள பிம்பத்தை கேள்விக்குட்படுத்துவார்களா என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
- மகிழ்நன் பாம
Dec 19, 2023
31 min
Load more
