Show notes
இது ஒரு இந்திய நாட்டின் மாநிலமான மணிப்பூரில்
சொல்லப்படும் நாடோடி கதை.
கதையின் கதானாயகனுக்கு சொந்தமான்
ஒரு அபூர்வ பச்சிலையை சூரியன் திருடி
தன் இடத்திற்கு கொண்டு போகிறான்.
கதானாயகன் அதை மீட்டி கொண்டு வர
ஒரு பயணத்தை தொடர்கிறான்..
அதில் அவன் வெற்றி அடைந்தானா?
கதையை கேளுங்கள்.....

