Show notes
இது ஒரு பைபிள் கதை.
கடவுள் மேல் அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருந்த ,
ஜோப் என்ற பக்தனின் கதை.
ஒரு சமயம்,கடவுளுக்கும்
சாத்தனுக்கும் ஒரு போட்டி.
கடவுள் சொன்னார்"
ஜோப்பை விட ஒரு சிறந்த
பக்தன் இல்லை" என்று
சாத்தனுக்கு, ஜோப்பின் மன
உறுதியை சோதிக்க சம்மதம்
தெரிவிக்கிறார்.
யார் ஜயித்தார்கள்?
கடவுளா? சாத்தானா?
கதையை கேளுங்கள்....

