Show notes
இது ஆனந்த ராமாயணத்தில்
சொல்லப்பட்டிருக்கும் கதை.
ஶ்ரீ ராமகிருஷ்ண்மடத்தை சேர்ந்த
ஶ்ரீ கமலாத்மானந்தர் தொகுத்த
கதைகளில் ஒன்று.
தனக்கு விதிக்கப்பட்ட விதியை
ராவணன்,தன் பலத்தினால்,மாற்ற
முயற்ச்சிகிறான்,
அவன் முயற்சி வெற்றி பெற்றதா?
கதையை கேளுங்கள்....

