This podcast is no longer available.
3000 வருடங்களுக்கு முன்பு வள்ளுவர் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் எக்காலத்திற்கும் உலக மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிகளை அள்ளி வழங்குகிறது. வள்ளுவம் காட்டும் நெறிகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் எவ்வித துன்பங்களும் இன்று வாழலாம்.
