வணக்கம் மக்களே! முழு ஆண்டு தேர்வுக்கு எல்லோரும் மும்முரமா தயாராகிட்டு இருப்பீங்கனு நம்பறேன். நல்லா படிங்க, நீங்க நல்ல படியா பரீட்சைகளை எழுத எனது வாழ்த்துகள். பரீட்சை சமயமா இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துராதீங்க! அது தான் உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் படிக்கிறது. ஏன்னா புத்தகங்கள் படிக்கிறது வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை. அது உங்களுடைய கற்பனைத் திறன், சிந்திக்கும் திறனை எல்லாம் அதிகப்படுத்தும். எனக்கு கிடைச்சது குட்டியா ஒரு ஆகாயம்..
"குட்டி ஆகாயம்" காலாண்டு இதழ் மட்டுமில்லாமல் இவங்க சிறுவர்களுக்கான புத்தகங்களும் நிறைய வெளியிடுறாங்க. உங்க கிட்டயும் நிறைய கதைகள் இருக்கு, யாரிடமாவது சொல்லனும்னு நினைச்சீங்கனா குட்டி ஆகாயம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்புங்கள். இந்த குட்டி ஆகாயத்துல உங்களுடைய கதையும் ஒரு குட்டி நட்சத்திரமாக மின்னலாம்.
குட்டி ஆகாயத்தை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:


