Show notes
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்கள் கட்சிப் பதவிகளில் தொடரக் கூடாது என்று விதி உள்ளது. இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது முறை வாய்ப்பளிக்க கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே சுப்பராயன்தான்.
-Vikatan News Podcast



