Show notes
ஒரு மிக முக்கியமான மனிதனின் மிக முக்கியமான படைப்பு இது. அந்த மனிதனின் இதயம் இது. தான் எந்த நம்பிக்கைக்காக வாழ்ந்து மரித்தாரோ அந்த கோட்பாடுகள் மற்றும் நடைமுறை இறையியல் இந்த புத்தகத்தில் உள்ளது. பாவத்தையும் கிருபையையும் பற்றிய தெளிவான வெளிப்படுகள் இந்த புத்தகத்தில் இருப்பது மட்டுமன்றி இந்த உலகத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலையளிக்க இரண்டாம் ஆதாமால் கொடுக்கப்பட்ட தீர்வு இதில் தெளிவாக வறையறுக்கப்பட்டுள்ளது.
-பிலிப் ஸ்காஃப்.


