Quran Circle Tamil
Quran Circle Tamil
Mansur
பெருநாளை நபிகள் நாயகம் காட்டிய வழியில் கொண்டாடுவது எப்படி? | கற்க கசடற இஸ்லாம் - சிறப்பு அத்தியாயம்
6 minutes Posted Mar 20, 2026 at 11:15 am.
0:00
6:04
Download MP3
Show notes

ரமலான் முடிந்து விட்டது, இப்போது கொண்டாட்டத்திற்கான நேரம்! 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்தச் சிறப்பு அத்தியாயத்தில், ஈத்-உல்-பித்ர் பெருநாளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பது குறித்துத் தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள். 'தக்பீர்' சொல்வதில் ஆரம்பித்து, தொழுகைக்கு வெவ்வேறு பாதைகளில் செல்வது வரை பெருநாளின் அழகான சுன்னத்துகளை விளக்கும் அத்தியாயம்.