Show notes
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!திருக்குர்ஆன் நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.அறிவிப்பவர்: அபூதர் (ரலி)நூல்: புகாரி 1957



