Quran Circle Tamil
Quran Circle Tamil
Mansur
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
7 minutes Posted Mar 27, 2022 at 3:06 pm.
0:00
7:16
Download MP3
Show notes

நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான். 

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 

  • நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். 
  • தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் 

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1904