Show notes
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும், சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும். கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்). இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.(அல்குர்ஆன்:



