Show notes
ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.[அல்குர்ஆன் எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?" என்று கேட்பார்கள்.[அல்குர்ஆன் ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர்விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.[அல்குர்ஆன்



