Show notes
கொரனோ என்னும் புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் இந்தியாவில் பொது முழக்கம் அமல்படுத்தப்படுகிறது அப்பொழுது துணை ஆய்வாளர் ஒருவர் நடுக்காட்டில் தனித்து விடப்படுகிறார்கள் மீண்டும் வீட்டுக்கு வந்தாரா இல்லையா அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய கதை இது


