Kathai Solli
Kathai Solli
Kathai Solli
முத்து மாலை - அழ. வள்ளியப்பா - பஞ்சதந்திரக் கதை
1 minutes Posted Dec 15, 2020 at 12:27 am.
0:00
1:11
Download MP3
Show notes

வெகு  காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு,  விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது.

தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா

திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.