Show notes
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஒரு தம்பி என்னை பார்க்க வந்த பொழுது "அண்ணா வேதத்தைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று சொன்னார், அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்ததை பதிவுசெய்து பதிவேற்றி இருக்கிறேன். பேசும் முறைகள் மற்றும் கருத்துக்களில் வித்தியாசம் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.


