Show notes
தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகவே பேசப்பட்டு வரும் பழமொழிகளில் இதுவும் ஒன்று!யானைக்கு ஒரு காலம் வந்தால்... பூனைக்கு ஒரு காலம் வரும் .என்பது தவறு.ஆ + நெய்க்கு ஒரு காலம் வந்தால்பூ + நெய்க்கு ஒரு காலம் வரும்.. என்பதே சரி.இங்கு. ..ஆ நெய் = பசுவின் நெய்பூ நெய் = தேன்.அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால் , பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும் - என்பது இதன் பொருள்.#proverb #creative_pakistan #travelbeautifulpakistan #solo #pakistan_pics #guidance #badshahimosque #whereiwouldratherbe #travel #poetry #pakistan #dawndotcom #badshahi #wanderlust #spiritual #picturepakistan #lahore #true #having_breakfast #mythoughts #india #everydayquotes #muslim #discipline #motivationalquotes #friday #dailymotivation #islam #king #instaquotes #tamil #love #india #chennai #tamilnadu #kollywood #musically #instagram #kerala #photography #vijay #follow #instagood #tamilan #insta #kollywoodcinema #tamilcinema #mumbai #tamilsong #thalapathy #malayalam #memes #dubsmash #tamildubsmash #tamilmuser #bollywood #tiktok #like4like #bangalore #trending

