Aired on: August 26, 2017.
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து அஷ்வின், நிகிதா, சுபாஷினி, முருகாஸ்ரீ ஆகிய சிறுவர்களும் தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்கிறார்கள்.