Show notes
பாடல்: சுப்பிரமணிய பாரதிஇசை: தினாபாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மாநின்னைச் சரணடைந்தேன்பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்என்னைக் கவலைகள் தின்ன தகாதென.நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மாநின்னைச் சரணடைந்தேன்மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின.தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மாநின்னைச் சரணடைந்தேன்.நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மாநின்னைச் சரணடைந்தேன்துன்பம் இனி இல்லை, சோர்வில்லைசோர்வில்லை, தோற்பில்லைநல்லது தீயது நாமறியோம்நாமறியோம் நாமறியோம்அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திடநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக.நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மாநின்னைச் சரணடைந்தேன்.



