"நான் எனும் நாம்"
"நான் எனும் நாம்"
Sindhumaha Dhanapal
பெருநதியை பெயரில் கொண்டவள், சுழலுகின்ற வாழ்க்கையின் சூழ்ச்சி அறிந்தவள், தாராளமாய் தானம் அளித்தாலும் அதனை தன சிரசிற்குள் மறைப்பவள் , பிறக்கும் சிந்தனையை சிதறாமல் வெளிப்படுத்துபவள், ஈடேறா கனவுகளும் உண்டு, எண்ணிலடங்கா ஆசைகளும் உண்டு, இருந்தும் நதியைப்போல் பயணிக்கின்றாள் நினைப்பதனைத்தும் ஈடேறும் என்ற நம்பிக்கையில்,,,,,
பெயர் காரணம்
நான் எனும் நாம்.... ஓர் விளக்கம்
Jun 19, 2021
2 min