ஓரு கோமாளியின் பேச்சி🤡
ஓரு கோமாளியின் பேச்சி🤡
manju nath
எதை செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்று செய்யும் போது அறியவில்லை செய்த பின்பு அதற்கான காரணம் காரியத்தை தேடுகிறோம் அப்படி தேடுவதை நிறுத்திவிட்டு செய்யக்கூடிய காரியத் தரும் அனுபவத்தை ரசிக்கப் பழகிக் கொள்வோம்.