Show notes
தாராளமையமாக்கப்பட்ட சூழலில், நம் மரபையும் பழமையும் மறந்து வாழும் தினங்கள் உண்டு. அப்படி இருப்பதில் கிடைத்த பெரும் நன்மை பல வித்தகரை சாவின் விளிம்பில் நிற்க வைத்து கலையை அழிவின் விளிம்பில் விட்டுவிட்டு மரபு கருவிகள் யாவும் வாழ்விழக்கச் செய்யும் நிலையில் தள்ளியது தான். மறக்கப்பட்ட வாத்தியங்கள் குறித்த தொடர்...


