யாதெனக் கேட்டேன்
யாதெனக் கேட்டேன்
ISR VENTURES
கார்த்தி திருமணத்தில் அண்ணன் சிவகுமார் எங்களை பார்த்துப் பார்த்து கவனித்த பண்பு
3 minutes Posted Sep 3, 2020 at 5:16 am.
0:00
3:34
Download MP3
Show notes

கோவை போய் இறங்கியதிலிருந்து, திரும்பி சென்னை வந்தபின்னும் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டார். அத்தனை ஜனத் திரளுக்கு நடுவிலும் என்னையும் மற்ற நண்பர்களையும் ஞாபகம் வைத்து கவனித்துக் கொண்ட அவரது பண்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறேன் - சோலை சித்தப்பா!