Show notes
கோவை போய் இறங்கியதிலிருந்து, திரும்பி சென்னை வந்தபின்னும் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டார். அத்தனை ஜனத் திரளுக்கு நடுவிலும் என்னையும் மற்ற நண்பர்களையும் ஞாபகம் வைத்து கவனித்துக் கொண்ட அவரது பண்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறேன் - சோலை சித்தப்பா!



