யாதெனக் கேட்டேன்
யாதெனக் கேட்டேன்
ISR VENTURES
அண்ணன் சிவகுமார் குடும்பத்தில் பணத்தை விட பிறருக்கு உதவும் மனசு அதிகமிருக்கு
3 minutes Posted Sep 2, 2020 at 3:09 am.
0:00
3:29
Download MP3
Show notes

சிவகுமாருடைய தாயார், நாங்க நாடக ஒத்திகை பார்க்கும்போது, நேரமாகிடுச்சுன்னா வீட்டுலயே தங்க வைச்சு, சாப்பாடு போட்டு காலையில பத்திரமா அனுப்பி வைப்பாங்க. அவங்களுடைய குணம், சிவகுமார், கார்த்தி உட்பட அவங்க மருமகள் ஜோதிகா வரையில் இருக்கு. அண்ணன் சிவகுமாரின் குடும்பம் எப்போதும் நலமாக வாழவேண்டும். 

நெகிழ்கிறார் சித்தப்பா சோலை!